இருக்கும் மனிதா.....!
இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!
தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!
பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக